கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் குழந்தைகள் இடையே சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் போஸ்கோ சட்டத்தின் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆணையர் !!!

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று காப்பி வித் கமிஷனர் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை, மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள கார்ப்பரேஷன் மிடில் ஸ்கூல் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.மாநகர காவல் ஆணையாளர் சரவண…

கோவை விமான நிலையத்தில் கடும் பனிமூட்டம்: விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவிப்பு

கோவையில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மும்பையில் இருந்து கோவை வந்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்க முடியாமல் 25 நிமிடங்களுக்கும் மேலாக வானில் வட்டமடித்துக் கொண்டு இருந்தது. இதேபோல், டெல்லியில் இருந்து கோவை…

கோவை, பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற இருக்கும் திருக்குட நன்னீராட்டை முன்னிட்டு முளைப்பாரி திருவீதி உலா மற்றும் புதிய கோபுர கலசத்திற்கு பூஜைகள் நடைபெற்றது

கோவை பேரூர் அருள்மிகு பச்சை நாயகி, பட்டீஸ்வரர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வருகின்ற 10 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு முளைப்பாரி திருவீதி உலா பேரூராதீனம் குரு மகா சன்னிதானம் திருப்பெருந்திரு சாந்தலிங்கம் மருதாசில் அடிகளார் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது.…

கோவை, மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது – இரு ஆட்டோக்கள் பறிமுதல் !!!

கோவை, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தெளபீக் உமர்(23).இவர் பள்ளி மாணவிகளை வீட்டில் அழைத்துச் சென்று பள்ளியில் சென்று விட்டு மீண்டும் அழைத்து வரும் பணியில் ஈடுபட்டு உள்ளார். அப்போது,அவரது ஆட்டோவில் வந்த 14 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து…

கஞ்சா, குட்கா, பான் மசாலா, மாத்திரைகள் போன்ற போதைப் பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை நடைபெறுகிறதா ? : கோவை மாநகர காவல் துறையின் அதிரடி சோதனை – முன்னாள் குற்றவாளிகள் 8 பெயரைப் பிடித்து விசாரணையில் ஈடுபட்டு வரும் காவல் துறையினர் !!!

கோவை மாநகர காவல் இரத்தினபுரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.சோதனையின் போது, ஆம்னி பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து பார்சல் சர்வீஸ் சென்டர்கள், இரத்தினபுரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரயில்வே பாதை ஆகிய பகுதிகள்,…

திருப்பரங்குன்றத்தில் தைப்பூச தெப்பத் திருவிழா வினை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது; பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம்

பல்வேறு சர்ச்சைகளுக்கிடையில் அமைதியாக நடைபெற்ற திருப்பரங்குன்றத்தேரோட்டம். திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தெப்ப திருவிழாவின் ஒன்பதாவது நாளான இன்று தெப்பம் முட்டுத்தள்ளுதல் மற்றும் தெப்ப தேரோட்டம் நடைபெற்றது. தமிழ்…

திருப்பரங்குன்றத்தில் ஆரோக்கியம் மற்றும்       சுகாதாரம்    விழிப்புணர்வு நிகழ்ச்சி-  கோலப் போட்டியில் பெண் ஆரோக்கிய விழிப்புணர்வு

திருப்பரங்குன்றத்தில் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சி- கோலப் போட்டியில் பெண் ஆரோக்கிய விழிப்புணர்வுமதுரை திருப்பரங்குன்றம் யூனியன் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மதுரை மாவட்டம் சார்பில் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று(6.2.2025) நடைபெற்றது. இந்த…

திருவள்ளுவர்நகர் பர்மா இலங்கை தமிழர் சங்கம்- ஊர் மக்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

மதுரை தனக்கன் குளம் ஊராட்சி திருவள்ளுவர்நகர் பர்மா இலங்கை தமிழர் சங்கத்திற்கும் ஊர் மக்களுக்கும் பாத்தியப்பட்ட அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்வருகிற 10-ம் தேதி(திங்கட் கிழமை)காலை 9.15 மணிக்கு மேல் நடைபெறுகிறது. இந்த கும்பாபிஷேகம் நிகழ்ச்சி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்…

தனிமையில் வசித்த மூதாட்டியின் வீட்டில் கைவரிசை காட்ட முயன்ற திருடன் கைது

கோவை மாவட்டம் சூலூர் சுல்தான்பேட்டை பூரணம்பாளையத்தில் தனியாக வசித்து வந்த மூதாட்டியின் வீட்டில் திருட முயன்ற நபர் சிசிடிவி உதவியுடன் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம்சூலூர் பூராண்டம் பாளையம்பாளையத்தைச் சேர்ந்த தனராஜ் என்பவரின் மனைவி சரோஜினி. இவர்களுக்கு ஒரு மகன் புனேவில்…

கூட்டு முயற்சியால் இரவு – பகலாக பணியாற்றி உருவாக்கினோம் என்றும் : 2 செயற்கைகோள்கள் இணைப்பு எதிர்காலத்துக்கு பயனளிக்கும் என்றும் கோவையில் இஸ்ரோ விஞ்ஞானி பிரபு பேச்சு !!!

கோவை அரசு கலைக் கல்லூரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானியும், வின்வெளி திட்ட துணை இயக்குனருமான பிரபு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசும்போது:- போட்டி நிறைந்த உலகை எதிர்கொள்ள, மாணவர்கள் படிப்பை தாண்டி கூடுதல் திறமைகளை வளர்த்துக் கொள்ள…