Month: July 2025

மத்திய அரசு பணியில் சேர பயிற்சி வகுப்புகள்!! தஞ்சை இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…

அதிக அளவிலான தமிழக மாணவர்கள் பயனடையும் வகையில் மத்திய மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் முப்படைகளுக்கான ஆட்சேர்ப்பு போட்டித் தேர்வு முகமைகளால் வெளியிடப்படும் அனைத்து போட்டித் தேர்விற்கும் பொதுவாக உள்ள பாடங்களான பொது அறிவு (வரலாறு, புவியியல், பொருளாதா ரம்,…

எழுத்து தேர்வு இல்லை, ரூ.69,100 வரை சம்பளம்.. இந்திய ராணுவத்தில் பணி

இந்தப் பணியிடங்கள் முழுக்க விளையாட்டுத் துறையினருக்கென அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இறகு பந்து, கூடை பந்து, குத்துச் சண்டை, கால் பந்து, ஜூடோ, நீச்சல், துப்பாக்கி சுடுதல், கபாடி, உள்ளிட்ட 30 விளையாட்டு பிரிவுகளில் உள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் எனத்…

IB ACIO ஆட்சேர்ப்பு 2025: 3717 காலிப் பணியிடங்கள்..மாதம் ரூ. 1,42,400 வரை சம்பளம்..

IB ACIO ஆட்சேர்ப்பு 2025: உள்துறை அமைச்சகத்தின் கீழ் உதவி மத்திய புலனாய்வு அதிகாரி (ACIO) கிரேடு-II/நிர்வாகி பதவிக்கான 3,717 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Source link

TNPSC: ஒரு ரூபாய் செலவில்லாமல் குரூப் 2 பாஸ் ஆகலாம்..

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி-II/IIA தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடங்கப்படவுள்ளது. Source link

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் 3,274 பணியிடங்கள்: முக்கிய அப்டேட்

TNSTC Recruitment 2025: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு 22,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். Source link

IB ACIO ஆட்சேர்ப்பு 2025: மாதம் ரூ. 1,42,000 சம்பளம்…. 3717 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

Last Updated:July 15, 2025 6:01 PM IST IB ACIO ஆட்சேர்ப்பு 2025: உள்துறை அமைச்சகத்தின் கீழ் உதவி மத்திய புலனாய்வு அதிகாரி (ACIO) கிரேடு-II/நிர்வாகி பதவிக்கான 3,717 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசு வேலைவாய்ப்பு செய்தி…

TNPSC Group 4 Exam Cut Off marks: நேரடி கேள்விகள் கம்மி… தமிழ் கேள்விகள் கடினம்… கட் ஆப் குறைய வாய்ப்பா?

Last Updated:July 13, 2025 4:22 PM IST 2025-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 3,935 காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. இந்நிலையில், இத்தேர்வின் கட் ஆப் மதிப்பெண் எவ்வ்ளவு இருக்கும் என்று தேர்வர்கள் மத்தியில் பெரும்…

பல்வேறு பணிகளுக்கு 10 லட்சம் இந்தியர்களை எதிர்பார்க்கும் ரஷ்யா

முதற்கட்டமாக தலைநகர் மாஸ்கோ மற்றும் முக்கிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Source link

சிவகங்கை: தகவல் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடம்

மாவட்ட அளவில் தரவு மேலாண்மை, செயல்முறை ஆவணங்கள் மற்றும் ) வலை அடிப்படையிலான அறிக்கையிடல் வடிவங்களில் – குறைந்தபட்சம் 3ஆண்டுகள் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். எனவே, ஆர்வமுள்ள தகுதியான நபர்கள் தங்களது சுயவிபரங்களை வருகின்ற 18.07.2025 அன்று மாலை 05.00 மணிக்குள்…