Category: Uncategorized

நீண்ட நாட்களாக போடப்படாத சாலை : பணிகளை விரைந்து முடிக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை !!!

கோவை, பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியான குறிச்சி பிரிவு பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சாலை விரிவாக்க பணி தாமதமாக நடைபெற்று வருவதால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து…

காசி தமிழ் சங்கமம் : கோவையில் இருந்து கிளம்பிய சிறப்பு ரயில் – போலீசார் தீவிர சோதனைக்கு பின் கிளம்பி சென்றது !!!

மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில் உத்தரபிரதேச மாநிலத்தில் காசி தமிழ் சங்கமம் 3.0 நிகழ்ச்சி துவங்கி உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ரயிலில் ஆன்மீகவாதிகள், கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மக்கள்…

கோவை, பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற இருக்கும் திருக்குட நன்னீராட்டை முன்னிட்டு முளைப்பாரி திருவீதி உலா மற்றும் புதிய கோபுர கலசத்திற்கு பூஜைகள் நடைபெற்றது

கோவை பேரூர் அருள்மிகு பச்சை நாயகி, பட்டீஸ்வரர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வருகின்ற 10 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு முளைப்பாரி திருவீதி உலா பேரூராதீனம் குரு மகா சன்னிதானம் திருப்பெருந்திரு சாந்தலிங்கம் மருதாசில் அடிகளார் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது.…

கூட்டு முயற்சியால் இரவு – பகலாக பணியாற்றி உருவாக்கினோம் என்றும் : 2 செயற்கைகோள்கள் இணைப்பு எதிர்காலத்துக்கு பயனளிக்கும் என்றும் கோவையில் இஸ்ரோ விஞ்ஞானி பிரபு பேச்சு !!!

கோவை அரசு கலைக் கல்லூரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானியும், வின்வெளி திட்ட துணை இயக்குனருமான பிரபு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசும்போது:- போட்டி நிறைந்த உலகை எதிர்கொள்ள, மாணவர்கள் படிப்பை தாண்டி கூடுதல் திறமைகளை வளர்த்துக் கொள்ள…

ஏழை, எளிய பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி வகுப்பு – துவக்கி வைத்த பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ !!!

கோவை மக்கள் சேவை மையம் சார்பாக சுயம் திட்டத்தின் கீழ் இலவச தையல் பயிற்சி வகுப்பு துவங்கும் விழா கோவை, காந்திபுரம் பகுதியில் நடைபெற்றது. இதை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன்,…

கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் குடமுழுக்கு: தமிழில் வழிபாடு நடத்த கோரிக்கை நிராகரிப்பு !!!

கோவையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், வரும் பிப்ரவரி 10-ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில், குடமுழுக்கின் போது வடமொழிக்கு இணையாக தமிழிலும் வழிபாடு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உள்ளது. பேரூர் பட்டீஸ்வரர்…

கோவையில் உள்ள முத்துநகர் செல்வவிநாயகர் கோவில் 25 ஆம் ஆண்டு விழா – பாரம்பரிய நடனமாடிய பெண்கள்

கோவை, நர்சநாயக்கன்பாளையம் முத்துநகர் செல்வவிநாயகர் கோவில் 25 ஆம் ஆண்டு விழாவானது சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் வள்ளி, கும்மி ஆட்டம் மற்றும் கம்பத்து ஆட்டம் போன்ற பாரம்பரிய நடனங்கள் இடம்பெற்றன. சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை ஒரே மாதிரியான உடையில் வள்ளி…

நாமக்கல் மாவட்டம் சிவியம்பாலையம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடை பெற்று வருகிறதுது

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மாவட்டம் சிவியம்பாலையம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடை பெற்று வருகிறதுது அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடை பெற்று வருகிறதுது வருகின்ற 12.03. 25 புதன்கிழமை 10.00…

அரியலூர் – இரண்டு கண்களும் பார்வை இழந்த மாற்றுத்திறனாளி இளம் பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த கூலி தொழிலாளி

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ளது சீனிவாசபுரம் எனும் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த வீராச்சாமி என்பவர் கட்டிட கூலி தொழிலாளியாக இருந்து வருகிறார். இவர் மாற்றுத் திறனாளி பெண்ணான ராணி என்பவரை திருமணம் செய்து குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர்களுக்கு…

ராசிபுரம் ஸ்ரீ மகா முத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை அலங்காரம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கிழக்குத் தெரு இந்திரா காலனி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் அபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்று இரண்டு ஆண்டுகள்…