வாலிபால் இறுதிப் போட்டியில் ஆர்எஸ்பி சென்னை அணி | all india civil services volleyball tournament final

சென்னை: அகில இந்திய சிவில் சர்வீஸ் வாலிபால் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவர் பிரிவில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் ஆர்எஸ்பி சென்னை 25-20, 25-23, 25-20 என்ற செட்…

தேசிய பாரா தடகளத்தில் 1,476 பேர் பங்கேற்பு | 1476 participants in National Para Athletics

சென்னை: 23-வது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் சென்னை நேரு விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது. இதில் 30 அணிகளைச் சேர்ந்த 1,476 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். வரும் 20-ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் 155 நிகழ்வுகள் இடம் பெறுகின்றன.…

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்தியாவை எதிர்க்கும் அணிகளின் பலம், பலவீனம் என்ன? | icc Champions Trophy Cricket swot analysis of opposition teams playing India

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நாளை (19-ம் தேதி) தொடங்குகிறது. இதில் தொடரை நடத்தும் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 2 பிரிகளாக…

‘பாகிஸ்தான்’ பெயர் பொறித்த இந்திய அணியின் சாம்பியன்ஸ் டிராபி ஜெர்சி! | team india Champions Trophy jersey has Pakistan name imprinted

துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சியில் ‘பாகிஸ்தான்’ நாட்டின் பெயர் இடம்பெற்றுள்ளது. இந்த தொடரை பாகிஸ்தான் நாடு நடத்தும் நிலையில் ‘ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 – பாகிஸ்தான்’ என்ற லோகோ இந்திய அணியின் ஜெர்சியில்…

விராட் கோலியை புகழ்ந்த பாக். வீரர் ஹரீஸ் ரவூஃப்! | pakistan bowler haris rauf praises team india batsman virat kohli

கராச்சி: உலகின் எந்தவொரு பந்து வீச்சாளருக்கும் சவால் அளிக்கும் திறன் கொண்டவர் இந்தியாவின் விராட் கோலி என பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹரீஸ் ரவூஃப் புகழ்ந்து பேசியுள்ளார். நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை பாகிஸ்தான் நாட்டில்…

காசி தமிழ் சங்கமம் : கோவையில் இருந்து கிளம்பிய சிறப்பு ரயில் – போலீசார் தீவிர சோதனைக்கு பின் கிளம்பி சென்றது !!!

மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில் உத்தரபிரதேச மாநிலத்தில் காசி தமிழ் சங்கமம் 3.0 நிகழ்ச்சி துவங்கி உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ரயிலில் ஆன்மீகவாதிகள், கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மக்கள்…

ரயில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா கோவை ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்த ரயில்வே காவல் துறையினர் !!!

தமிழகத்திற்கு வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் ரயில்கள் மூலம் போதைப் பொருள்கள் கடத்தி வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. அதனை தடுக்கும் விதமாக ரயில்வே காவல் துறையினருடன், போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் அவ்வப் போது…

யானைக்கு அமைத்த மின்வெளியில் சிக்கி உயிரிழந்த கிளி – விசாரணையில் வனத் துறையினர்

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்து பயிரிடப்பட்டிருந்த பயிர்கள், வீடுகளில் வைக்கப்பட்டு உள்ள உணவுப் பொருள்கள் மற்றும் கால்நடைகளுக்கு வைத்து இருந்த…

டைம் டிராவல் செய்ய ஆசைன்னா இங்க போங்க… காலத்துடன் கலந்த கடை… 35 ஆண்டு பாரம்பரியம்…

அப்படி நாம் கனவு கண்டதில் ஒன்று இல்லாமல் பல வாட்ச் வைத்துள்ளார் ஒருவர். கோவைச் சேர்ந்த இவரிடம் உள்ள வாட்ச்களை நாம் அணியும் போது கடந்த காலத்திற்கு நம்மைக் கூட்டிச் சென்று விடும். அப்படிப்பட்ட வித்தைக்குச் சொந்தக்காரர் தான் கோவையைச் சேர்ந்த…

விவசாயிகளுக்கு தென்னை மரங்களை இலவசமாக வழங்கிய புதுமணத் தம்பதிகள்..!!

மதுரையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் இளம் மக்கள் இயக்கத்துடன் இணைந்து திருமண தம்பதிகள் பாலமேடு பகுதியைச் சேர்ந்த 4 விவசாயிகளுக்கு தானமாக 100 தென்னை மரங்களை வழங்கி உள்ளார்கள். நன்றி