சுற்றுச் சூழலை பாதுகாக்க : ஹைட்ரஜன் எரிபொருளை பயன்படுத்தி கோவையில் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய வாகனம் – குறைந்த செலவில் பொதுமக்கள் பயன்படுத்தலாம்
ஒருவர் செல்லக் கூடிய வாகனத்தை மட்டும் தற்பொழுது உருவாக்கியவர்கள், அனைவரும் பயன்படுத்தும் அனைத்து வகையான வாகனங்களும் உருவாக்க திட்டம் கர்த்தார் நாட்டில் நடைபெறும் ஷெல் சுற்றுச்சூழல் மராத்தான் கலந்து கொள்ள சென்றனர். கோவை, சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரியில் மாணவர்கள்…
மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச திருத்தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது !!!
கோவை மருதமலை முருகன் கோவிலில் தைப் பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி திருக்கல்யாணம் 11 – ந் தேதி 12.10 முதல் 12.30 மணிக்குள் நடைபெறுகிறது. கோவை, மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச விழா…
தைப்பூச திருவிழா : கோவை – திண்டுக்கல் இடையே இன்று முதல் முன்பதிவில்லா சிறப்பு ரயில் – பொது மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் காலியாக இயக்கப்பட்டது
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப்படுவதாக சேலம் கோட்டம் ரயில்வே தெரிவித்து உள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் இந்த ரயில் இயங்கி வருகிறது. இந்தரயில் கோயம்புத்தூர் – திண்டுக்கல் முன்பதிவில்லா மெமு…
கோயில் படித்துறை தர்ப்பண மண்டப கும்பாபிஷேகம்கோவை பேரூர் படித்துறையில் நல்லறம் அறக்கட்டளை சார்பில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட தர்பன மண்டபம் இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது !!!கோயில் படித்துறை தர்ப்பண மண்டப கும்பாபிஷேகம்
கோவை, பேரூர் நொய்யல் ஆற்றக்கரை படித் துறையில் கோவை மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பொதுமக்கள் தங்கள் மூதாதைகளுக்கு தர்ப்பனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மழைக் காலங்களில் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, படித்துறைக்குச் செல்ல முடியாத சூழல்…
கோவை மக்கள் சேவை மையமும் தேன் சீட்டு அமைப்பும் இணைந்து கோவையில் உள்ள கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
கோவை மக்கள் சேவை மையமும் தேன் சீட்டு அமைப்பும் இணைந்து கோவையில் உள்ள கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசும் போது…
வீட்டில் இருந்தவர்களை ஆக்ரோசமாக தாக்க பாய்ந்த குரங்கு : தெரு நாயை தாக்கி சென்ற குரங்கை வனத் துறையினர் பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – செல்போன் வீடியோ பதிவு செய்து வலியுறுத்தும் குடியிருப்பு வாசி !!!
கோவை மாவட்டம் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கடும் வளர்ச்சியின் காரணமாக வனப் பகுதியில் இருந்து வெளியேறிய வனவிலங்குகள் உணவு தேடி கோவை மாவட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்குள்…
தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பாக, அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு புதன்கிழமை இன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கபட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் எனவும், கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தபட்டது. மேலும் புதிதாக பணியில் சேர்ந்த கிராம உதவியாளர்களுக்கு சிபிஎஸ் எண் தற்காலிகமாக வழங்கப்படுகிறது, அதனை நிரந்தரமாக வழங்க…
மதுரை குயின் மீரா சர்வதேசப் பள்ளியில்புதிய பாட்மிண்டன் அகாடமி:சர்வதேச புகழ் பயிற்சியாளர் புல்லேலா கோபி சந்த்தொடங்கி வைத்தார்.
மதுரை கோச்சடையில் குயின் மீரா சர்வதேசப் பள்ளியில் பாட்மின்டன் அகாடமி இன்று(5.2.2025) தொடங்கப்பட்டது. இந்த அகாடமியை முன்னாள் ஆல் இங்கிலாந்து சாம்பியனும் இந்தியாவின் புகழ் பெற்ற பயிற்சியாளருமான பத்ம பூ~ன் புல்லேலா கோபிசந்த்; தொடங்கி வைத்தார். தமிழகத்தில் தலைச் சிறந்த இளம்…
Madurai Kalvi Group’s American Dual Diploma Program: a Gateway to International Education for Rural Students
In a progressive move to elevate education standards in Rural areas, particularly in southern districts of Tamil Nadu, Kalvi Group of Schools(Nagari, Madurai) has announced a strategic partnership with *Academica…
கோவை, ரத்தினபுரி பகுதியில் குப்பை கொட்டி வைத்த இடத்தில் திடீரென தீ விபத்து : நீண்ட போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்த தீயணைப்பு துறையினர் !!!
கோவை, ரத்தினபுரி வேதாம்பாள் நகர் அருகே உள்ள காலி இடத்தில் அப்பகுதி பொதுமக்கள் தினசரி குப்பை கொட்டி வருவது வழக்கம். இந்த நிலையில் அந்தப் பகுதியில் அதிகளவில் குப்பை இருந்து வந்ததால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனை அடுத்து ஆத்திரமடைந்த மர்ம…
