Month: February 2025

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர் கொலை- அரியலூர் மாவட்டத்தில் 165 ஊராட்சி செயலாளர்கள் கருப்பு பேட்ச் அணிந்து கண்டனம்

திருநெல்வேலி மாவட்டம், வேப்பிலங்குளம் கிராம பஞ்சாயத்து செயலாளர் சங்கர் கொலையில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்யக் கோரி இன்று ஒரு நாள் சட்டையில் கருப்பு பேட்ச் அணிந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி செயலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

ராசிபுரம் ஸ்ரீ மகா முத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை அலங்காரம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கிழக்குத் தெரு இந்திரா காலனி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் அபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்று இரண்டு ஆண்டுகள்…

வெண்ணந்தூரில் விசிக சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதே வழக்கு பதிவு செய்தமாநில CBCID காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக் கூடாது இவ்வழக்கை மத்திய குற்ற புலனாய்வு துறை(CBI)…

நகராட்சி அலுவலர்கள் பணி செய்யவிடாமல் தடுத்தால் சட்டப்படி நடவடிக்கை: நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர்

ராசிபுரம் நகராட்சி நிர்வாகம் குறித்து தனிப்பட்ட சுயலாபத்திற்காக சிலர் பொய்யான தகவல்கள் சமூக ஊடங்களில் பரப்பி வருகின்றனர். மேலும் நகராட்சி அலுவலர்களை பணி செய்யவிடாமல் நேரில் மிரட்டல் விடுக்கின்றனர். இது போன்றவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என ராசிபுரம் நகர்மன்றத்…

ராசிபுரம் நகரில் ரோட்டரி – ஜேசிஐ அமைப்புகள் சார்பில் புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

ராசிபுரம் நகரில் பல்வேறு அமைப்புகள் சார்பில் புற்றுநோய் தடுப்பு மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ராசிபுரம் இன்னர் வீல், ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோ, ரோட்டரி சங்கங்கள், வாசவி கிளப், வனிதா கிளப் ஆகியவற்றின் சார்பில்…

திருப்பரங்குன்றத்தில் 144 தடையைமீறிஆர்ப்பாட்டம்: இந்துமுன்னணி, பாஜகவினர் 200 பேர்கைது

மதுரை திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவை மீறி கோயில் வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக மதுரை திருப்பரங்குன்றம்…

பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு தினத்தைமுன்னிட்டு மதுரை அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சமபந்தி மற்றும் பொது மக்களுக்கு உடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..

பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு தினத்தைமுன்னிட்டு.. மதுரை அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சமபந்தி மற்றும் பொது மக்களுக்கு உடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.. இந்நிகழ்ச்சிக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மாண்புமிகு பி. மூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது..…

மதுரை மாநகர காவல்துறையில் புதிதாக நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராகதிரு.G.பெத்துராஜ் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.

1997 ஆம் ஆண்டு காவல்துறையில் சார்பு ஆய்வாளராக பணியில் சேர்ந்து ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று மதுரை மாநகர் தல்லாகுளம் அண்ணாநகர் கீரைத்துறை ஜெய்ஹிந்திபுரம் அவனியாபுரம் மற்றும் நுண்ணறிவு பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்து தற்போதுகாவல் உதவி ஆணையராக பதவி உயர்வு பெற்று…

புதிய பாம்பன் பாலத்தின் நடுவில் உள்ள செங்குத்து பாலத்தினை உயர்த்தி சோதனை

புதிய பாம்பன் பாலம் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று ரயில் போக்குவரத்திற்கு தயாராக உள்ளது. ரயில் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படலாம் என்ற நிலையில் பாலத்தின் நடுவில் கப்பல்கள் செல்லும் வகையில் உள்ள செங்குத்து பாலத்தை வெள்ளிக்கிழமை அன்று உயர்த்தி சோதனை நடத்தப்பட்டது.…

வருமான வரி உச்சவரம்பு ஏமாற்று வேலை – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பி.சண்முகம் பேச்சு.

மணப்பாறை, திருச்சி மாவட்டம் மணப்பாறையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிதியளிப்பு பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மணப்பாறையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு நிதி மற்றும் கட்சி வளர்ச்சி நிதியளிப்பு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பெரியார் சிலை திடலில் நடைபெற்றது. கட்சியின்…