Category: கோவை

தனிமையில் வசித்த மூதாட்டியின் வீட்டில் கைவரிசை காட்ட முயன்ற திருடன் கைது

கோவை மாவட்டம் சூலூர் சுல்தான்பேட்டை பூரணம்பாளையத்தில் தனியாக வசித்து வந்த மூதாட்டியின் வீட்டில் திருட முயன்ற நபர் சிசிடிவி உதவியுடன் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம்சூலூர் பூராண்டம் பாளையம்பாளையத்தைச் சேர்ந்த தனராஜ் என்பவரின் மனைவி சரோஜினி. இவர்களுக்கு ஒரு மகன் புனேவில்…

கோவையில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு செல்லும் சாலை : குண்டும், குழியுமாக இருப்பதால் ஏற்படும் விபத்துக்கள் – தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல் !!!

கோவையில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு செல்லும் சாலையில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் குண்டு, குழியாக சாலை இருப்பதால் தினசரி விபத்துக்கள் ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டி, உடனடியாக ஒரே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். கோவை –…

தமிழ் வளர்ச்சித் துறை உலகத் தமிழ் சங்கம் குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் தமிழ் ஆசிரியர் மாணவர் புத்தாக்க பயிற்சி குமரகுரு கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது இதில் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கலந்து கொண்டார் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூருகையில்

தமிழ் வளர்ச்சி துறை சார்பாக பல்வேறு நிகழ்ச்சி நடத்தி வருகிறோம் தமிழ் மொழி புத்தாக்க பயிற்சி சார்பில் கோவையில் உள்ள குமரகுரு கல்லூரியில் ஒத்துழைப்போடு தமிழ் ஆசிரியர் மற்றும் மாணவர் செல்வங்கள் இந்த நிகழ்ச்சியை துவக்கி உள்ளோம் பிறமொழிகள் ஆதிக்கம் காரணமாக…

காசி தமிழ் சங்கமத்தை முன்னிட்டு கோவை – பனாரஸ் சிறப்பு ரயில்

காசி தமிழ் சங்கமத்தை முன்னிட்டு, கோவை – பனாரஸ் இடையே, சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. காசி தமிழ் சங்கமத்தின் மூன்றாம் பதிப்பு வரும், 15 ம் தேதி துவங்குகிறது. உத்திரபிரதேசத்தின் வாரணாசியில், 10 நாட்கள் நடக்க…

கோவையில் மேம்பாலத்தில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட வாகனங்கள் – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாகனங்களில் பயணித்தவர்கள்

கோவை, ராமநாதபுரம் பகுதி நகரின் மையப் பகுதியாக உள்ளது. இங்கு உள்ள ராமநாதபுரம் மேம்பாலத்தில் அடுத்தடுத்து சென்ற ஆம்புலன்ஸ் உள்பட நான்கு வாகனங்கள் ஒன்றுடன், ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகின. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை.விபத்துக்கான காரணம்…

நடிகர் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் வெளியீடு – கோவையில் ரசிகர்கள் மேளதாளத்துடன், பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்.பிராட்வே சினிமா திரையரங்கில் அஜித் கேக் வைத்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்…

லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இதில் நடிகராக அஜித்தும், நடிகையாக திரிஷாவும் நடித்துள்ளனர்.அதேபோல முன்னணி நடிகர்களான ரெஜினா, அர்ஜுன்,ஆரவ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் அஜித்தின் திரைப்படம் இரண்டு வருட…

சுற்றுச் சூழலை பாதுகாக்க : ஹைட்ரஜன் எரிபொருளை பயன்படுத்தி கோவையில் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய வாகனம் – குறைந்த செலவில் பொதுமக்கள் பயன்படுத்தலாம்

ஒருவர் செல்லக் கூடிய வாகனத்தை மட்டும் தற்பொழுது உருவாக்கியவர்கள், அனைவரும் பயன்படுத்தும் அனைத்து வகையான வாகனங்களும் உருவாக்க திட்டம் கர்த்தார் நாட்டில் நடைபெறும் ஷெல் சுற்றுச்சூழல் மராத்தான் கலந்து கொள்ள சென்றனர். கோவை, சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரியில் மாணவர்கள்…

மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச திருத்தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது !!!

கோவை மருதமலை முருகன் கோவிலில் தைப் பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி திருக்கல்யாணம் 11 – ந் தேதி 12.10 முதல் 12.30 மணிக்குள் நடைபெறுகிறது. கோவை, மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச விழா…

தைப்பூச திருவிழா : கோவை – திண்டுக்கல் இடையே இன்று முதல் முன்பதிவில்லா சிறப்பு ரயில் – பொது மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் காலியாக இயக்கப்பட்டது

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப்படுவதாக சேலம் கோட்டம் ரயில்வே தெரிவித்து உள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் இந்த ரயில் இயங்கி வருகிறது. இந்தரயில் கோயம்புத்தூர் – திண்டுக்கல் முன்பதிவில்லா மெமு…

கோயில் படித்துறை தர்ப்பண மண்டப கும்பாபிஷேகம்கோவை பேரூர் படித்துறையில் நல்லறம் அறக்கட்டளை சார்பில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட தர்பன மண்டபம் இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது !!!கோயில் படித்துறை தர்ப்பண மண்டப கும்பாபிஷேகம்

கோவை, பேரூர் நொய்யல் ஆற்றக்கரை படித் துறையில் கோவை மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பொதுமக்கள் தங்கள் மூதாதைகளுக்கு தர்ப்பனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மழைக் காலங்களில் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, படித்துறைக்குச் செல்ல முடியாத சூழல்…