தனிமையில் வசித்த மூதாட்டியின் வீட்டில் கைவரிசை காட்ட முயன்ற திருடன் கைது
கோவை மாவட்டம் சூலூர் சுல்தான்பேட்டை பூரணம்பாளையத்தில் தனியாக வசித்து வந்த மூதாட்டியின் வீட்டில் திருட முயன்ற நபர் சிசிடிவி உதவியுடன் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம்சூலூர் பூராண்டம் பாளையம்பாளையத்தைச் சேர்ந்த தனராஜ் என்பவரின் மனைவி சரோஜினி. இவர்களுக்கு ஒரு மகன் புனேவில்…
