Category: பொதுச் செய்திகள்

மதுரை வலையங்குளத்தில் உள்ள திருவள்ளுவர்  வளர்ச்சிக் கழகம் சார்பில் 27-ம் வது திருவள்ளுவர் தின விழா

தமிழக அரசின் முதிர் தமிழறிஞர் விருது பெற்ற மூத்த தமிழறிஞர் கு. கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமெரிக்காவில் உள்ள சிகாகோ பகுதி பேராசிரியர் தாமஸ் தமிழில் அழகாக உரையாற்றினார். அவர் தனது உரையில் கடந்த…

300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை பசுமலை  மந்தையம்மன் திருக்கோவில் 2-வது மகா கும்பாபிசேக விழா

300 ஆண்டுகள் பழமை வாய்ந்த 6 தலைமுறையினரால் வழிபடப்படும் மதுரை பசுமலை அருள் மிகு ஸ்ரீ மந்தையம்மன் திருக்கோவில் 2-வது மகா கும்பாபிசேகம் இன்று நடைபெற்றது.கும்பாபிசேகத்தையொட்டி முன்னதாக ராமேஸ்வரம் கன்னியாகுமரி காசி போன்ற புனிதத் தலங்களில் இருந்து புனித நீர் கொண்டு…

சுரபி அறக்கட்டளை மூலம் உதவி

சுரபி அறக்கட்டளை மூலம் உதவி கேட்ட திருமதி மல்லிகா அவர்களுக்கு மாநிலத் தலைவர் ராமநாதன் துணைத் தலைவர் சாய் சுரேஷ் மற்றும் உறுப்பினர் முகேஷ் அவர்கள் முன்னிலையில் காசோலை வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்

மதுரை சி.இ.ஓ.ஏ பள்ளி நிறுவனர் கண்டுபிடித்த கணித தேற்றத்திற்கு உலக அளவில் அங்கீகாரம்-பல்கலையிலும் பாடம்

மதுரை சி.இ.ஓ.ஏ பள்ளி நிறுவனர் ராசா கிளைமாக்சு கண்டுபிடித்த கணித தேற்றத்திற்கு உலக அளவில்அங்கீகாரம் கிடைத்துள்ளது மேலும் அவர் எழுதிய புத்தகம் தஞ்சை தமிழ் பல்கலையிலும் பாடமாகவைக்கப்பட்டுள்ளது.சாதனையாளரும் சி.இ.ஓ.ஏ பள்ளி நிறுவனருமான ராசா கிளைமாக்சு நமது செய்தியாளருக்கு அளித்தபேட்டி:மதுரையில் சி. இ.ஓ.ஏ…