Month: February 2025

வெள்ளியாழி வாகனத்தில் உலா வந்த மீனாட்சி அம்மன் : பரவசத்துடன் தரிசனம் செய்த பக்தர்கள்..!!

Last Updated:February 09, 2025 4:42 PM IST தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வெள்ளி யாழி வாகனத்தில் மதுரை மீனாட்சி அம்மன் வீதி உலா வந்தார். X மதுரை மீனாட்சி உலகப் பிரசித்தி பெற்ற மதுரை…

திருப்பரங்குன்றம் தெப்பத் திருவிழா… தெப்பத்தை மூன்று முறை வலம் வந்த முருகப்பெருமான்..!!

Last Updated:February 09, 2025 6:31 PM IST மதுரை திருப்பரங்குன்றம் தெப்பக்குளத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி தெப்ப திருவிழா நடைபெற்றது. X தெப்பத் திருவிழா அறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் ஒவ்வொரு…

அலங்காநல்லூரில் மீண்டும் களம் இறங்க ரெடியாகும் காளையர்கள்…. எப்போது தெரியுமா ?

Last Updated:February 10, 2025 10:20 AM IST நாளை (பிப்.11) முதல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற இருக்கின்றது. X ஜல்லிக்கட்டு மைதானம் தமிழர்களின் பாரம்பரியமான, வாடிவாசலில் சீறிப்பாய்ந்து அனல் பறக்க வரும் ஜல்லிக்கட்டு காளைகளை ஜல்லிக்கட்டு…

வந்தாச்சு தைப்பூசம்… மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் மல்லிப்பூ விற்பனை படுஜோர்..!!

Last Updated:February 10, 2025 3:00 PM IST தைப்பூச திருநாளை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ மற்றும் மற்ற பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. X மல்லிகை பூ மதுரை என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவில்…

தைப்பூசம் திருவிழா… திருப்பரங்குன்றம் கோவிலில் அதிகாலையில் இருந்து குவிந்து வரும்  பக்தர்கள்..!!

மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு அதிகாலையில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் முருகப் பெருமானை தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர். நன்றி

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… ஆர்வமுடன் கண்டுகளித்த பார்வையாளர்கள்..!!

Last Updated:February 13, 2025 9:44 AM IST மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளை குழந்தைகள் முதல் பெரியார்கள் வரை கண்டு களித்தனர். X அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வீரத்திற்கு பெயர் போன மதுரை மாநகரில் பொங்கல் பண்டிகையை…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… பரிசுகள் வேண்டாம்… காளைகளை அவிழ்த்தால் மட்டும் போதும்…!!

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் தங்களது காளைகளை அவிழ்க்க வரிசையில் காளை உரிமையாளர்கள் காத்திருந்தனர். நன்றி

ஜாலியா போய்ட்டு இருக்கோம்..!! மிக்ஸி, சைக்கிள் பரிசுகளை வென்ற காளை உரிமையாளர்கள்..!!

Last Updated:February 14, 2025 7:04 PM IST மதுரையில் நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் என அனைவரும் மிக்ஸி கிரைண்டர் போன்ற பரிசுப் பொருட்களை அள்ளிச் சென்றனர். X அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு…

பனிக்காலம் எல்லாம் போய்டுச்சு… இனி வெயில் தான்… வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன ?

Last Updated:February 17, 2025 1:31 PM IST மதுரையில் இந்த வாரத்திற்கான வானிலை நிலவரம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். X வானிலை ஆய்வு மையம் கடந்த சில நாட்களாகவே தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில்…

பனை விதை பொம்மை… கேள்விப்பட்டு இருக்கீங்களா ? இத எப்படி இவ்வளவு நாளா மறந்தீங்க..!!

நம்முடைய முன்னோர்கள் வயல்வெளிகளின் ஓரங்களில் பனை மரத்தை நடவு செய்து வந்தார்கள். இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் மற்ற மரங்கள் தனக்காக தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளும். ஆனால் பனைமரம் தான் தன்னை சுற்றியுள்ள நிலத்தடிக்கு தண்ணீரை கொடுக்கும். இது குறித்து நம்மாழ்வார்…